Friday, November 1, 2013

மரம் மழை தரும் !

மழை பெய்து முடிந்திருந்தது..
காற்றுக்கு ஏற்ப மரம் அசைந்து
சொற்ப துளிகளை மண்ணுக்கு அனுப்பிக்கொண்டிருந்தது.
"மரம் மழை தரும்" என்ற உண்மையை இந்த அவசர மனிதர்களுக்கு
நிரூபித்துக் கொண்டிருப்பதாகத்  தோன்றியது

No comments:

Post a Comment