Saturday, January 4, 2014

தொழில் நுட்பம்


அழகாக தூங்கும் குழந்தையை கண்டவுடன்
அனிச்சையாக கை காமெராவை தேட..
பதிவு செய்தான் அந்த தூங்கும் ஓவியத்தை..
வந்தனம் சொன்னான் அறிவியலுக்கு.

அருகில் சென்று கன்னம் வருடியவன்
அந்த ஸ்பரிசத்தைப் பதிவு செய்ய கருவி இல்லையே என்று
அறிவியலை நொந்தான்!

No comments:

Post a Comment