Saturday, April 9, 2011

கடிதம் எழுதி கொல்றது எப்படி??

கருணாநிதி கடிதம் எழுதினார் என் தமிழ் மீனவன் சாகிறான் என்று..
பிரதமர் சொன்னார், "செத்த பொறுங்க" என்று..
சரி என்று இவரும் தமிழ் மீனவர்கள் செத்ததைப் பொறுத்துக்கொண்டார்.

 
 

No comments:

Post a Comment